Quran Apps in many lanuages:

Surah Ad-Dukhan Ayahs #48 Translated in Tamil

طَعَامُ الْأَثِيمِ
பாவிகளுக்குரிய உணவு
كَالْمُهْلِ يَغْلِي فِي الْبُطُونِ
அது உருக்கப்பட்ட செம்பு போல் இருக்கும்; வயிறுகளில் அது கொதிக்கும்.
كَغَلْيِ الْحَمِيمِ
வெந்நீர் கொதிப்பதைப் போல்.
خُذُوهُ فَاعْتِلُوهُ إِلَىٰ سَوَاءِ الْجَحِيمِ
"அவனைப்பிடித்துக் கொழுந்து விட்டெரியும் நரகத்தின் மையத்திற்கு இழுத்துச் செல்லுங்கள்.
ثُمَّ صُبُّوا فَوْقَ رَأْسِهِ مِنْ عَذَابِ الْحَمِيمِ
"பின்னர், அவனது தலைக்கு மேல் வேதனை கொடுக்கும் கொதிக்கும் நீரை ஊற்றுங்கள்.

Choose other languages: