Quran Apps in many lanuages:

Surah Abasa Ayahs #28 Translated in Tamil

فَلْيَنْظُرِ الْإِنْسَانُ إِلَىٰ طَعَامِهِ
எனவே, மனிதன் தன் உணவின் பக்கமே (அது எவ்வாறு பெறப்படுகிறது) என்பதை நோட்டமிட்டுப் பார்க்கட்டும்.
أَنَّا صَبَبْنَا الْمَاءَ صَبًّا
நிச்சயமாக நாமே மழையை நன்கு பொழியச் செய்கிறோம்.
ثُمَّ شَقَقْنَا الْأَرْضَ شَقًّا
பின், பூமியைப் பிளப்பதாகப் பிளந்து-
فَأَنْبَتْنَا فِيهَا حَبًّا
பின் அதிலிருந்து வித்தை முளைப்பிக்கிறோம்.
وَعِنَبًا وَقَضْبًا
திராட்சைகளையும், புற்பூண்டுகளையும்-

Choose other languages: