Quran Apps in many lanuages:

Surah Ash-Shu'ara Ayahs #150 Translated in Tamil

أَتُتْرَكُونَ فِي مَا هَاهُنَا آمِنِينَ
"தோட்டங்களிலும், நீரூற்றுக்களிலும்-
فِي جَنَّاتٍ وَعُيُونٍ
"வேளாண்மைகளிலும், மிருதுவான குலைகளையுடைய பேரீச்ச மரங்களிலும்,
وَزُرُوعٍ وَنَخْلٍ طَلْعُهَا هَضِيمٌ
"மேலும், ஆணவம் கொண்டவர்களாக நீங்கள் மலைகளைக் குடைந்து வீடுகளை அமைத்துக் கொள்கிறீர்களே! (இவற்றிலெல்லாம் அச்சந்தீர்ந்தவர்களாக விட்டுவைக்கப்படுவீர்காளா?)
وَتَنْحِتُونَ مِنَ الْجِبَالِ بُيُوتًا فَارِهِينَ
"ஆகவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சங்கள்; எனக்கும் வழிப்படுங்கள்.
فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُونِ
"இன்னும், நீங்கள், வரம்பு மீறியோரின் கட்டளைக்கு வழிப்படாதீர்கள்.

Choose other languages: