Quran Apps in many lanuages:

Surah An-Nas Ayahs #4 Translated in Tamil

قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ
(நபியே!) நீர் கூறுவீராக: மனிதர்களின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.
مَلِكِ النَّاسِ
(அவனே) மனிதர்களின் அரசன்;
إِلَٰهِ النَّاسِ
(அவனே) மனிதர்களின் நாயன்.
مِنْ شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ
பதுங்கியிருந்து வீண் சந்தேகங்களை உண்டாக்குபவனின் தீங்கை விட்டும் (இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்).

Choose other languages: