Quran Apps in many lanuages:

Surah An-Najm Ayahs #50 Translated in Tamil

مِنْ نُطْفَةٍ إِذَا تُمْنَىٰ
(கர்ப்பக் கோளறையில்) செலுத்தப் படும் போதுள்ள இந்திரியத் துளியைக் கொண்டு.
وَأَنَّ عَلَيْهِ النَّشْأَةَ الْأُخْرَىٰ
நிச்சயமாக, மறுமுறை உயிர் கொடுத்து எழுப்புவதும், அவன் மீதே இருக்கிறது.
وَأَنَّهُ هُوَ أَغْنَىٰ وَأَقْنَىٰ
நிச்சயமாக அவனே தேவையறச் செய்து சீமானாக்குகிறான்.
وَأَنَّهُ هُوَ رَبُّ الشِّعْرَىٰ
நிச்சயமாக அவன் தான் (இவர்கள் வணங்கும்) ஷிஃரா (எனும் கோளத்திற்கும்) இறைவன்.
وَأَنَّهُ أَهْلَكَ عَادًا الْأُولَىٰ
நிச்சயமாக முந்திய ஆ(து கூட்டத்)தை அழித்தவனும் அவன்தான்.

Choose other languages: