Quran Apps in many lanuages:

Surah Al-Qiyama Ayahs #38 Translated in Tamil

أَوْلَىٰ لَكَ فَأَوْلَىٰ
கேடு உனக்கே! (மனிதனே! உனக்குக்) கேடுதான்!
ثُمَّ أَوْلَىٰ لَكَ فَأَوْلَىٰ
பின்னரும், உனக்கே கேடு! அப்பாலும் கேடுதான்.
أَيَحْسَبُ الْإِنْسَانُ أَنْ يُتْرَكَ سُدًى
வெறுமனே விட்டுவிடப் படுவான் என்று மனிதன் எண்ணிக் கொள்கிறானா?
أَلَمْ يَكُ نُطْفَةً مِنْ مَنِيٍّ يُمْنَىٰ
(கர்ப்பக் கோளறைக்குள்) சொட்டுச் சொட்டாய் ஊற்றப்படும் இந்திரியத்துளியாக அவன் இருக்கவில்லையா?
ثُمَّ كَانَ عَلَقَةً فَخَلَقَ فَسَوَّىٰ
பின்னர் அவன் 'அலக்' என்ற நிலையில் இருந்தான், அப்பால் (இறைவன் அவனைப்) படைத்து செவ்வையாக்கினான்.

Choose other languages: