Quran Apps in many lanuages:

Surah Al-Mursalat Ayahs #35 Translated in Tamil

لَا ظَلِيلٍ وَلَا يُغْنِي مِنَ اللَّهَبِ
(அது) நிழலளிப்பதுமல்ல, (நரகின்) கடுந்தழலை விட்டுக் காப்பாற்றுவதுமல்ல.
إِنَّهَا تَرْمِي بِشَرَرٍ كَالْقَصْرِ
நிச்சயமாக அது பெரிய மாளிகைகளைப் போன்ற நெருப்புப் பொறிகளைக் கொண்டு வீசி எறிந்து கொண்டு இருக்கும்.
كَأَنَّهُ جِمَالَتٌ صُفْرٌ
நிச்சயமாக அது மஞ்சள் நிறமுள்ள ஒட்டகைகள் போல் இருக்கும்.
وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ
பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
هَٰذَا يَوْمُ لَا يَنْطِقُونَ
இது, அவர்கள் (எதுவும்) பேச முடியாத நாள்.

Choose other languages: