Quran Apps in many lanuages:

Surah Al-Muddaththir Ayahs #55 Translated in Tamil

فَرَّتْ مِنْ قَسْوَرَةٍ
(அதுவும்) சிங்கத்தைக் கண்டு வெருண்டு ஓடும் (காட்டுக் கழுதை போல் இருக்கின்றனர்).
بَلْ يُرِيدُ كُلُّ امْرِئٍ مِنْهُمْ أَنْ يُؤْتَىٰ صُحُفًا مُنَشَّرَةً
ஆனால், அவர்களில் ஒவ்வொரு மனிதனும் விரிக்கப்பட்ட வேதங்கள் தனக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்று நாடுகிறான்.
كَلَّا ۖ بَلْ لَا يَخَافُونَ الْآخِرَةَ
அவ்வாறில்லை: மறுமையைப் பற்றி அவர்கள் பயப்படவில்லை.
كَلَّا إِنَّهُ تَذْكِرَةٌ
அப்படியல்ல: நிச்சயமாக இது நல்லுபதேசமாகும்.
فَمَنْ شَاءَ ذَكَرَهُ
(எனவே நல்லுபதேசம் பெற) எவர் விரும்புகிறாரோ அவர் இதை நினைவில் வைத்துக் கொள்ளட்டும்,

Choose other languages: