Quran Apps in many lanuages:

Surah Al-Fajr Ayahs #24 Translated in Tamil

وَتُحِبُّونَ الْمَالَ حُبًّا جَمًّا
இன்னும், பொருளை அளவு கடந்து பிரியத்துடன் நேசிக்கின்றீர்கள்.
كَلَّا إِذَا دُكَّتِ الْأَرْضُ دَكًّا دَكًّا
அப்படியல்ல! பூமி தூள் தூளாகத் தகர்க்கப்படும் போது,
وَجَاءَ رَبُّكَ وَالْمَلَكُ صَفًّا صَفًّا
உம்முடைய இறைவனும், வானவரும் அணியணியாக வரும்போது,
وَجِيءَ يَوْمَئِذٍ بِجَهَنَّمَ ۚ يَوْمَئِذٍ يَتَذَكَّرُ الْإِنْسَانُ وَأَنَّىٰ لَهُ الذِّكْرَىٰ
அந்நாளில் நரகம் முன் கொண்டு வரப்படும் போது - அந்நாளில் மனிதன் உணர்வு பெறுவான்; அந்த (நாளில்) உணர்வு (பெறுவதினால்) அவனுக்கு என்ன பலன்.
يَقُولُ يَا لَيْتَنِي قَدَّمْتُ لِحَيَاتِي
"என் (மறுமை) வாழ்க்கைக்காக நன்மையை நான் முற்படுத்தி (அனுப்பி)யிருக்க வேண்டுமே!" என்று அப்போது மனிதன் கூறுவான்.

Choose other languages: